வாழ்க்கை
சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............
என்றுதான் வெளி உலகம் காணுமோ .......
இந்த பறவை....
கடவுளுக்கே வெளிச்சம் ...........
கடைசி சந்திப்பு
நாட்களை விடவும்,..
உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..
நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..
No comments:
Post a Comment